தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி காவலர்களுக்கு உடையுடன் அணிந்த கேமரா வழங்கினார்

தேனி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளின் போது ஏற்படும் பிரச்சனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் மற்றம் இருசக்கர ரோந்து வாகன காவலர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் உடையுடன் அணிந்த கேமரா (Body Worn Camera)…

மது போதையில் அரசு பேருந்தை தாக்கிய இரண்டு நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை – தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

மதுபோதையில் அரசு பேருந்தை தாக்கி கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் 18.01.2012 ஆம் ஆண்டு போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா…

Translate »
error: Content is protected !!