தேனி ஒன்றியம் பகுதியில் 20சதவீத இட ஒதுக்கீட்டுக்காக 1000 போpடம் கையெழுத்து வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பாமக-வினா; மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம் தேனி ஒன்றியம் பகுதியில் 20சதவீத இட ஒதுக்கீட்டுக்காக 1000 போpடம் கையெழுத்து வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பாமக–வினா மனு கொடுக்கும் போராட்டம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து வன்னிய…

கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த அதிமுக பேரூராட்சித் தலைவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி

தேனி அருகே கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த அதிமுக பேரூராட்சித் தலைவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.  தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் ( 36). கடந்த…

தேனியில் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்த தப்புகுண்டு பகுதியில் 265 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்…

மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது – தேனி, திண்டுக்கல் மாவட்டம் பாசனத்திற்க்கு நீர் திறப்பு.

மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5259 ஏக்கர் பாசனத்திற்க்கு மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மஞ்சளார் அணையின் நீர்…

Translate »
error: Content is protected !!