ஓபிஎஸ் தொகுதி மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சாலை மறியல் போராட்டம்.. ஏன் ?

ஓபிஎஸ் தொகுதிக்கு உட்பட்ட மலைகிராம மக்களுக்கு 10 ஆண்டுகளாக  சாலை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பெரியகுளம் பகுதியில் சாலை மறியல் போராட்டம். வாக்கு பதிவின் போது ஒரு நபர் கூட்ட வாக்களிக்காம வாக்கு பெட்டியை திருப்பி அனுப்ப…

சாலைகள் அமைத்து தராததால்.. தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை கிராம மக்கள் போராட்டம்..!

சாலைகள் அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை கிராம மக்கள் போராட்டம். வாக்கு கேட்டு எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் மலை கிராமத்திற்கு வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்., திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியின்…

Translate »
error: Content is protected !!