முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மாநில முதல்வா்கள், அரசின் உயரதிகாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள் ஆகியோருடன் பிரதமா்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்தி கொண்டார். இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷீல்டு என்ற இரு கொரோனான் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள்,…

Translate »
error: Content is protected !!