நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 114.55 அடி நீர் வரத்து : 98.40 கனஅடி வெளியேற்றம் : 209.75 கன அடி   சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு…

Translate »
error: Content is protected !!