கோர்ட் விதியை மீறி பட்டாசு வெடித்த 1,027 பேர் மீது வழக்கு பதிவு: டிஜிபி அலுவலகம் தகவல்

கோர்ட்டு வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7…

Translate »
error: Content is protected !!