திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பொன்னையா பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: திருநின்றவூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய ஏரியின் கரையை ஒட்டி பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு…

Translate »
error: Content is protected !!