பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை… எல்.முருகனை ஆதரித்து தாரபுரத்தில் பிரச்சாரம்..!

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். தாராபுரம், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும்…

தாராபுரத்திற்கு நாளை வருகிறார் மோடி – ஒரே மேடையில் இபிஎஸ், ஒபிஎஸ் உடன் இணைந்து பிரசாரம்

தாராபுரத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.   தாராபுரத்தில் காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி பிரசார…

நிலங்களை பிரதமர் மோடி அபகரிக்கிறார் – மம்தா பானர்ஜி சரமாரி புகார்

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும்…

2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா– வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது. வங்கதேசம் சுதந்திரம் பெற்று இந்த…

பிரதமர் மோடியின் படம் இல்லாத காரணத்தால் எழும்பூர் தொகுதி பா.ஜ.க.,வினர் வெளிநடப்பு?

சென்னை எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஜி.கே.வாசன், ராமதாஸ் போன்ற படம் இருக்கும் போது எங்கள் பிரதமர் மோடியின் படம் எங்கே என அ.தி.மு.க. பகுதி செயலாளரிடம் பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்பினர். அப்போது மறந்து…

அதிகரிக்கும் கோரோனோ : முதல்வர்களோடு ஆலோசிக்கும் பிரதமர்

இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா,…

“உலகம் ஒரே குடும்பம்” என்ற பண்டைய இந்திய தத்துவத்தை குறிப்பிட்ட மோடி: காணொலியில் நடைபெற்ற முதல் மாநாடு  

காணொலியில் நடைபெற்ற குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முதல் மாநாட்டில் ‘உலகம் ஒரே குடும்பம்‘ என்ற பண்டைய இந்திய தத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் பைடன், ஆஸ்திரேலிய ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும்,…

இந்தியாவுக்கு விரைவில் வருமாறு சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு

இந்தியாவுக்கு விரைவில் வருமாறு சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு…

தமிழகம் வந்தால் திருக்குறள்….பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை – தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

தமிழகம் வந்தால் திருக்குறள், பழமொழியைப் பேசும் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை என திமுக எம்.பி தயாநிதிமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற…

கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரி வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.…

Translate »
error: Content is protected !!