அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

கவுகாத்தி, பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில்  இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன்…

‘கோபேக் மோடி’…..சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஓவியா, சமீபத்தில் நடந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி‘ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு…

“தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது“ – பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி, கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்ரீராமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு…

முந்தைய அரசுகளின் தவறுகளை தேசிய முற்போக்கு கூட்டணி சரி செய்து வருகிறது…..பிரதமர் மோடி

டெல்லி, முந்தைய அரசுகளின் தவறுகளை தேசிய முற்போக்கு கூட்டணி சரி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சிய மன்னர் சுஹெல்தேவின் சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.…

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது…

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வர பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தலைவர்கள் செய்து வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா…

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரெயில்….இம்மாத இறுதியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

சென்னை, வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயிலை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் என்று கவர்னர் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். சென்னை மெட்ரோ ரெயில்…

“இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நடிகர் தீப் சித்து

டெல்லி, விவசாயிகள் போர்வையில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து, பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சீக்கிய மத கொடியையும்…

பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி – பிரேசில் பிரதமர்

புதுடெல்லி, உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன. இதன்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ…

Translate »
error: Content is protected !!