பீகார்: ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் ரயிலுக்கு தீ வைப்பு

ரயில்வே தொழில் நுட்பம் சாராத வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வு நடத்துவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கயாவில், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். அந்த நேரத்தில் ரயில் நின்று…

Translate »
error: Content is protected !!