பெரியகுளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மீட்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வராக நதிக்கரையில் தீயணைப்புத் துறை சார்பாக  பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களையும் மற்றும் பேரிடர் ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது என்று ஒரு விழிப்புணர்வு மேற்கொண்டனர். இதில் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளத்தால் பொதுமக்களுக்குப்…

Translate »
error: Content is protected !!