போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மக்கள் கடும் அவதி..! அரசின் பதில் என்ன.?

இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்து சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பயணிகள் கூட்ட நெரிசலில் செல்லும் நிலைமைக்கு தள்ள படுகின்றனர். கூட்ட நெரிசலில் செல்லும் வயதானவர்கள்…

பெரிகுளத்தில் 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம்…இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புட இயங்கி வருகிறது

பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 73 பேருந்துகளில் 30 பேருந்துகள் இயக்கம் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம், இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று…

Translate »
error: Content is protected !!