பொள்ளாச்சியில் ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல்…

லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கும் அதிகாரிகள் – பொள்ளாச்சி வணிகர் சங்க தலைவர் புகார்

பொள்ளாச்சி, கொரோனா பேரிடர் காலத்தில் கடைக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் நிர்ணயமாகக் கொண்டுள்ளார்கள் என பொள்ளாச்சியில் வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கூறியுள்ளார். பொள்ளாச்சியில் நேற்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரமைப்பு மாநில…

Translate »
error: Content is protected !!