போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மக்கள் கடும் அவதி..! அரசின் பதில் என்ன.?

இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்து சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பயணிகள் கூட்ட நெரிசலில் செல்லும் நிலைமைக்கு தள்ள படுகின்றனர். கூட்ட நெரிசலில் செல்லும் வயதானவர்கள்…

Translate »
error: Content is protected !!