போலீஸ் என கூறி கொள்ளையடித்த வழக்கில் தர்மபுரி, சேலம் நபர்கள் 3 பேர் கைது

கே.கே.நகரில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், தங்க நகைகள் மற்றும் காரை அபகரித்துச் சென்ற வழக்கில் மேலும் 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, அசோக்நகர், 79வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்,…

Translate »
error: Content is protected !!