முன்விரோதம் காரணமாக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி தெற்கு தெரு பெரியமுருகன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம்…