கடல்சார் பல்கலை பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வேலை வாய்ப்பு மோசடி: 5 பேர் கும்பல் கைது

கடல்சார் பல்கலை பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வேலை வாங்கித்தருவதாக இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் தனது மனைவி ராணி…

வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லி வாலிபர்கள் 3 பேர் கைது

வேலை வாங்கித்தருவதாக கூறி போலி இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லியைச் சேர்ந்த பலே ஆசாமிகள் மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சிவசங்கர் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு…

Translate »
error: Content is protected !!