உத்தர கன்னட மாவட்டத்தில் கார் விபத்து; மத்திய மந்திரி படுகாயம் – மனைவி உள்பட இருவர் பலி

அங்கோலா,  கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள். 68 வயதான மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மிகவும் ஆபத்தான நிலையில்…

Translate »
error: Content is protected !!