டெல்லியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தந்தையிடம் ஒப்படைப்பு…!

டெல்லியைச் சேர்ந்த செல்வி.ரிங்கி குமாரி (வயது 28) மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு வருட காலமாக (15 மாதம்) தொலைந்த நிலையில் தன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இயங்கி வரும் ஆஸ்பைரிங் லைவ்ஸ் தொண்டு நிறுவனம், மனநலம் பாதிக்கபட்டு தொலைந்தவர்களை அவர்களின் குடும்பங்களை…

Translate »
error: Content is protected !!