பா.ம.கவினர் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக கொடுத்த மனுவை கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம்

வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் இன்று மாநகர் சார்பில் 5 இடங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோ– அபிஷேகபுரம் கோட்டத்தில் மனு வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம். திருச்சி மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்…

Translate »
error: Content is protected !!