ஓபிஎஸ் தொகுதி மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சாலை மறியல் போராட்டம்.. ஏன் ?

ஓபிஎஸ் தொகுதிக்கு உட்பட்ட மலைகிராம மக்களுக்கு 10 ஆண்டுகளாக  சாலை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பெரியகுளம் பகுதியில் சாலை மறியல் போராட்டம். வாக்கு பதிவின் போது ஒரு நபர் கூட்ட வாக்களிக்காம வாக்கு பெட்டியை திருப்பி அனுப்ப…

Translate »
error: Content is protected !!