ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மலையாள பிக் பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மோகன்லால் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு…