மாற்றுத்திறனாளிகள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 3000 / – ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட…

Translate »
error: Content is protected !!