முழு பலாபழத்துடன் வந்த வேட்பாளர்… பரபரப்பான அதிகாரிகள்..!

ஒரு முழு பலாப்பழத்தை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அண்ணா புரட்சித்தலைவர்…

Translate »
error: Content is protected !!