மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில்…மந்திரி காயம் – மம்தா பானர்ஜி நேரில் ஆறுதல்

மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயமடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்கிறது. மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் தொழிலாளர் துறை மந்திரியாக ஜாகிர் உசைன் இருந்து வருகிறார். …

Translate »
error: Content is protected !!