பொங்கல் பிறகு ரஜினிகாந்த பிரச்சாரம் துவங்க உள்ளார்

பொங்கலுக்குள் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். பொங்கலுக்கு பிறகு அதிரடி பிரசாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த்  வருகிற 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார்.…

Translate »
error: Content is protected !!