ரயில்பாதையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது

மதுரை –  போடி அகல ரயில்பாதை நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தொடர்ந்து  உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள்…

Translate »
error: Content is protected !!