கோவை ஆட்சியர் நாகராஜன்… மேட்டுபாளையத்தின் ரேசன் கடை அரிசியில் கஞ்சி காய்ச்சி குடிப்பாரா?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்,அன்றாட கூலிகள் தொடங்கி கைவிடப்பட்டவர்கள் வரை உணவுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் கைடுகள், வீட்டு வேலை செய்துவந்த பெண்கள் எனக் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களின்…

Translate »
error: Content is protected !!