திருப்பத்தூரில் பள்ளி தாளாளர் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி.. ஒரு “100 ரூபாய் கூட வைக்கமாட்ட” என திருடன் எழுதிவைப்பு

துரைமுருகன் வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் பண்ணை வீட்டிலும் கொள்ளை முயற்சி. நகை, பணம் இல்லாததால் ‘ஒரு 100 ரூபாய் கூட வைக்கமாட்ட’ என எழுதிவைத்துள்ளனர்..  ஏலகிரி மலையில் துரைமுருகன் பண்ணை வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் வீட்டிலும் கொள்ளை முயற்சி…

Translate »
error: Content is protected !!