வண்ணாரப்பேட்டையில் பைக்குகளை திருடி வெளிமாநிலத்தில் விற்ற திருடர்கள் இருவர் கைது

சென்னை நகரில் அடிக்கடி நடக்கும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூடுதல் கமிஷனர்கள், இணைக்கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் போலீசார் அது…

Translate »
error: Content is protected !!