முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை அபேஸ் செய்யும் வழிப்பறி கொள்ளையென் கைது

சென்னை, ரோட்டில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை பறிப்பதையே தொழிலாகக் கொண்ட பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ்சாலை,…

Translate »
error: Content is protected !!