சென்னையில் நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு.. 4,772 வாகனங்கள் பறிமுதல்..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு…

Translate »
error: Content is protected !!