சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டின் மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த விவேகானந்தர்,…