பெரியார் பெயரை நீக்குவதா? .. வைகோ கடும் கண்டனம்

சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர்…

பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைப்பு..! – வைகோ கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது. இந்த இழிவான செயலில் ஈடுபட்ட…

ஒரத்த நாட்டில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு! – வைகோ கடும் கண்டனம்

28.02.2021 அன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தும், தலைக்கு தொப்பி அணிவித்தும் சில அநாமதேயங்கள் நள்ளிரவில் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச்…

Translate »
error: Content is protected !!