ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்யன் கான் மற்றும் பலர் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!