ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்- திமுக, காங் உள்ளிட்ட கட்சிகள் கருத்து

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கின்…

ஆக்சிஜென் இலவசமாக தரும் ஸ்டெர்லைட் ஆலையம்.. திறப்பது குறித்து மக்கள் கருத்து..?

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. ஆக்சிஜென் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தொர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது,…

Translate »
error: Content is protected !!