கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழு.. கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார். சில வாரங்களாகவே கோவையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ…

ஆக்சிஜன் தேவை இருப்பதால்… ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு…

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்- திமுக, காங் உள்ளிட்ட கட்சிகள் கருத்து

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கின்…

ஆக்சிஜன் இருந்தால் உதவுங்கள்… மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள்..!

ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக…

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் சூழல்.. கையிருப்பு இருக்கிறதா? – உண்மை நிலை

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆக்சிஜன் தேவை அளவு என்ன? நம்மிடம் கையிருப்பு இருக்கிறதா என்ற விவரங்களை காணலாம். தற்போதைய நிலையில் சராசரியாக நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…

Translate »
error: Content is protected !!