ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை பதுக்குவோர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய  மக்கள் கூட  தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும்  பாதிப்பைத் தாண்டி, அரசின்…

Translate »
error: Content is protected !!