நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைவு… ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து கொண்டு வருகிறது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு…

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை… ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள்…

Translate »
error: Content is protected !!