கொரோனா விஸ்வரூபம்.. தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு… 42 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் பல…

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு : ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பு

லண்டன், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

Translate »
error: Content is protected !!