கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் கண்டறியப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தடுப்பூசியை…

Translate »
error: Content is protected !!