கொட்டும் மழையிலும் கொரோனா மூலமாக மரணித்தவரை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

நேற்று இரவு வேலூர் மாவட்ட பேரணாம்பட்டை‌ சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய…

Translate »
error: Content is protected !!