‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவித் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட…

Translate »
error: Content is protected !!