தொடர் மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; இன்று 8,387 கனஅடி நீர் திறப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேற்று வரை குறையாமல் இருந்துவந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியதால் அணைகளில் இருந்து…

Translate »
error: Content is protected !!