தட்டார்மடம் கொலை வழக்கு: அதிமுக பிரமுகர் உள்பட இருவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி, தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் உள்பட இருவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர்…

Translate »
error: Content is protected !!