ஈக்வடாரில் ஒரே நேரத்தில் மூன்று சிறைகளில் கலவரம்..! 62 சிறைக்கைதிகள் பலி..!

ஈக்வடார், ஈக்வடாரில் மூன்று நகரங்களில் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 62 கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் சிறைச்சாலைகளில் இரு குழுக்களிடையே கடும் மோதல் வெடித்துள்ளது. சிறைச்சாலை இயக்குனர் எட்முண்டோ மோன்காயோ கூறி இருப்பதாவது:– சிறையில் இரு…

Translate »
error: Content is protected !!