18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி – உ.பி. அரசு அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தெரிவித்தார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதி முதல்…

உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!