ஊரடங்கு காலத்திலும் வங்கி சேவை தொடரும் – வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

ஊரடங்கில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட காலத்திலும் தொடரும் என்று தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் தலைவர் எஸ்.சி. மொகந்தா தெரிவித்துள்ளதாவது…

Translate »
error: Content is protected !!