உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜை…..எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இன்று அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி…

Translate »
error: Content is protected !!