தமிழகத்தில் புதிய கவர்னருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…

அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

நம்பிக்கையா இருங்க.. டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு… எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய ராமதாஸ்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 6ஆம் தேதி ஓட்டுப் போடுவதற்காக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. பின்னர் அங்குள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்துவிட்டு சேலம் திரும்பிய அவர், சேலத்தில் உள்ள…

தமிழ்ப்புத்தாண்டு தமிழக முதல்வர் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப்…

புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது..? குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை..!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக…

ஸ்டாலினின் வேறு முகம்.. அதிரடி காட்டும் திமுக.. வியப்பில் தொண்டர்கள்.!

சென்னை, திமுக தலைவர் முக ஸ்டாலினின் பிரச்சாரங்கள் கடந்த சில தினங்களாகவே மிகுந்த வரவேற்பையும், அதேசமயம் பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. இவ்வளவு நாள் ஸ்டாலினும் சரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சரி, ஒரே மாதிரியான தேர்தல் வியூகத்தைதான் கையில்…

“நீங்கள் போடும் உத்தரவை செய்வதற்குதான் நாங்கள் இருக்கிறோம்…” – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் பெரும்பான்மைக் கட்சிகள் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று (30.03.2021) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தாராபுரத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின்…

Translate »
error: Content is protected !!